விளையாட்டு

அக்டோபர் 15-ம் தேதி: சிஏபி தலைவராகிறார் கங்குலி

பிடிஐ

ஜக்மோகன் டால்மியா மரணமடைந்ததைத் தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) புதிய தலைவராகிறார் முன்னாள் கேப்டன் கங்குலி.

அவரை முறைப்படி தலைவராக தேர்வு செய்வதற்காக வரும் 15-ம் தேதி கொல்கத்தாவில் கூடுகிறது பொதுக்குழு.

SCROLL FOR NEXT