ஆன்மிகம்

ஏகாதசியை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சன சேவை

செய்திப்பிரிவு

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் டிசம்​பர் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு சொர்க்க வாசல் திறக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், ஏழு​மலை​யான் கோயி​லில் ஆகம விதி​களின்​படி கோயில் முழு​வதும் நேற்று சுத்​தம் செய்​யப்​பட்​டது.

கோயில் கரு​வறை முதற்​கொண்​டு, கொடிக் கம்​பம், பலி பீடம், உப சன்​ன​தி​கள், விமான கோபுரம் என அனைத்து இடங்​களி​லும் பன்​னீர், பச்சை கற்​பூரம், மஞ்​சள், குங்​குமம், சந்​தனம் போன்​றவற்றை கலந்து வாசனை திர​வி​யத்​தால் சுத்​தம் செய்​யப்​பட்​டது. இதனால் மதி​யத்​துக்கு பின்​னரே பக்​தர்​கள் சுவாமியை தரிசிக்க அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

SCROLL FOR NEXT