தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சுமொழி என்பது, அவர்கள் வாழும் இடத்தின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று என்பது நாம் தொன்றுதொட்டு அறிந்த ஒன்றேயாகும். ஆனால், குறிப்பிட்ட பழமையான வட்டார மொழிகளை இழிப்பதென்பது ஊடகங்கள், திரைபடங்கள் ஏற்படுத்திய கற்பனைக் குறைபாடேயாகும்.
- கு.செல்வம், திருவண்ணாமலை.