இந்தியா

தெரு நாய் விஷ​யத்​தில் ஆம் ஆத்மி மீது டெல்லி போலீஸ் வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெரு நாய்​கள் பிரச்​சினை தொடர்​பாக ஒருங்​கிணைந்து செயல்பட பள்​ளி​களில் சிறப்பு அதி​காரியை நியமிக்க வேண்​டும் என டெல்லி கல்​வித்​துறை சுற்​றறிக்கை அனுப்​பியது.

இது தொடர்​பாக சமூக ஊடகத்​தில் கருத்து தெரி​வித்த ஆம் ஆத்மி கட்சி நிறு​வனர் கேஜ்ரி​வால், “மாணவர்​களுக்கு பாடம் நடத்​து​வதற்கு பதிலாக டெல்லி ஆசிரியர்​கள் தெரு நாய்​களை கணக்​கெடுக்​கும்​படி கேட்​டுக் கொள்​ளப்​பட்​டுள்​ளனர்” என பதி​விட்​டிருந்​தார்.

சமூக ஊடகத்​தில் தவறான தகவல் பரப்​புவது தொடர்​பாக கேஜ்ரிவால் மீது போலீஸில் கல்வித்துறை புகார் அளித்தது. இதை யடுத்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

SCROLL FOR NEXT