இந்தியா

தொழிலாளர் குறை கேட்பு கூட்டம்

பிடிஐ

தொழிலாளர்களுக்கு உள்ள குறைகள், பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வரும் 20-ம் தேதி தேசிய அளவிலான கூட்டம் டெல்லியில் நடத்தப்படவுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இதனை தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தொழிற்சங்க பிரதி நிதிகள், தொழில் நிறுவனங்கள், மாநில தொழில் துறையைச் சேர்ந் தவர்கள் பங்கேற்பார்கள்.

SCROLL FOR NEXT