இந்தியா

ஆந்திர வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அனந்தபூர்: ஆந்​திர மாநிலம் கும்​ம​ரா​வான்​லபல்​லி​யில் குவாரி தொழிலா​ளர்​கள் குடும்​பத்​துடன் வசித்து வந்​தனர். இவர்​கள் குவாரிக்கு தேவை​யான டெட்​டனேட்​டர், அமோனி​யம் சல்​பேட், டீசல் போன்​றவற்றை வைத்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், நேற்று வெடி விபத்து ஏற்​பட்​ட​தில் 4 பேர் அதே இடத்தி​லும் ஒரு​வர் மருத்​து​வ​மனை​யிலும் உயி​ரிழந்​தனர். காயம் அடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT