5 லட்சம் பேர் அகற்றம்: ஒடிசா, ஆந்திரம் மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் இருந்து 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில், 4 மாவட்டங்களில் 3,60,000 பேரும்; கடலோர ஆந்திராவில் 85,000க்கும் அதிகமானோரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.