நல்லதே நடக்கும் | 30.12.2025 | விசுவாவசு - மார்கழி 15 | செவ்வாய்க்கிழமை
திதி: தசமி காலை 7.52 வரை, பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பரணி நாளை அதிகாலை 3.56 வரை, பிறகு கிருத்திகை.
நாமயோகம்: சித்தம் நள்ளிரவு 12.58 வரை, பிறகு சாத்தியம்.
நாமகரணம்: கரசை காலை 7.52 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: சித்திரை
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.30 மணி.
அஸ்தமனம்: மாலை 5.52 மணி.
ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: பால்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)