14-05-2023
சோபகிருது 31 சித்திரை
ஞாயிற்றுக்கிழமை
திதி: தசமி மறுநாள் பின்னிரவு 2.54 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: சதயம் காலை 10.28 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: ஐந்திரம் காலை 6.47 வரை. வைதிருதி
மறுநாள் பின்னிரவு 4.08 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.56 வரை. பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.26.
| நாள் | தேய்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 1,5,8 |
| சந்திராஷ்டமம் | பூசம், ஆயில்யம் |
| ராகு காலம் | மாலை 4.30-6.00 |
| எமகண்டம் | மதியம் 12.00-1.30 |
| குளிகை | காலை 3.00-4.30 |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |