நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

31-03-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

18

பங்குனி

***

திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் தரிசனம்.

***

திதி: சப்தமி இரவு 11.06 மணி வரை, பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 2.32 வரை, பிறகு திருவாதிரை.

நாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 1.57 வரை, பிறகு சோபனம்.

நாமகரணம்: கரசை காலை 11.12 வரை, பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.32 வரை, பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07

அஸ்தமனம்: மாலை 6.20

***

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

***

கதிரறுக்க, நோய்க்கு மருந்துண்ண, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT