31.05.2024
குரோதி 18 வைகாசி
வெள்ளிக்கிழமை
திதி: அஷ்டமி காலை 9.39 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: சதயம் காலை 6.12 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: விஷ்கம்பம் மாலை 6வரை. பிறகு பிரீதி.
நாமகரணம்: கௌலவம் காலை 9.39 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.31.
| ராகு காலம் | காலை 10.30-12.00 |
| எமகண்டம் | மதியம் 3.00-4.30 |
| குளிகை | காலை 7.30-9.00 |
| நாள் | தேய்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 1, 4 |
| சந்திராஷ்டமம் | மகம் |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |