ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

05-03-2020

வியாழக்கிழமை

விகாரி

22

மாசி

சிறப்பு: காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் தவன தோட்ட உற்சவம். காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம்.

திதி: தசமி காலை 8.18 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 6.46 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: சௌபாக்யம் பின்னிரவு 3.26 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: கரசை காலை 8.18 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 6.46 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 8

சந்திராஷ்டமம்: கேட்டை.

பொதுப்பலன்: வாஸ்து நாள். வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம்: காலை 10.32 முதல் 11.08 மணி வரை. வியாபாரம் ஆரம்பிக்க, வீடு, மனை, வாகனம் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT