ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

14-01-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

29

மார்கழி

சிறப்பு: போகிப் பண்டிகை, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண வைபவம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் லட்சதீபக் காட்சி.

திதி: சதுர்த்தி மாலை 5.42 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: மகம் காலை 10.43 மணி வரை. பிறகு பூரம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 6.45 வரை. பிறகு சௌபாக்யம் பின்னிரவு 2.54 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: பவம் காலை 6.48 மணி வரை. பிறகு பாலவம் மாலை 4.54 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.00.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 6

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்.

பொதுப்பலன்: மின்சாதனங்கள் வாங்க, கடன் பைசல் செய்ய, வழக்குகள் பேசி முடிக்க, வாகனம் வாங்க, விற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT