ஜோதிடம்

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

செய்திப்பிரிவு

22-10-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

5

ஐப்பசி

சிறப்பு: சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் - பக்தோசிப் பெருமாள் திருக்கல்யாண. வைபவம். திருமய்யம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு.

திதி: நவமி இரவு 11.31 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: பூசம் பிற்பகல் 1.35 மணி வரை. பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சாத்தியம் மாலை 5.39 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.31 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00 இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 8

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

பொதுப்பலன்: மரக்கன்று நட, வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க, மந்திர தீட்சை பெற, அறுவை சிகிச்சை செய்து கொள்ள நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT