கோவையில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன். படம்: ஜெ.மனோகரன் 
Regional02

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி :

செய்திப்பிரிவு

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், முதல்வர் காணொலி மூலம் பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பங்கேற்று, ரூ.1,068 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 12,816 உறுப்பினர்களுக்கு ரூ.41.31 கோடி மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT