Regional03

தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் டிச. 16-ம் தேதி (நாளை) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே,தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT