திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலை மறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் கிரிவலப் பாதையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, காவல்துறையினர் வருவதை அறிந்து 2 பேர் தப்பி ஓடினர். அவர்கள் விட்டு சென்ற பையை சோதனையிட்டதில் 400 கிராமம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இருவர் தப்பி ஓட்டம்
செய்யாறு பகுதியில் ரோந்து