கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மாணவிகளிடம் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிய கல்லூரிச் செயலர் கம்பம் என்.ராமகிருஷ்ணன்.
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் திட்ட அலுவலர் ரா.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.