சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டிய விருதுநகர் சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.மணிவண்ணன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி டீன் ஆர்.வாசுதேவன்.
இதற்கான ஏற்பாடுகளை டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆப் மதுரை தலைவர் மூவேந்தன், மாவட்ட பொதுச் செயலாளர் சென்னா கே.நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.