வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை)ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 2021-22-ம் ஆண்டுக்கான ஊரகப் பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
100 பயனாளிகள் தேர்வு
நிலம் இருக்க கூடாது
கிராமத்தில் வசிப்பவர்களுக்கு...