சிங்கம்புணரியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை எம்.சூரக் குடியைச் சேர்ந்த கணபதி(28), அருகுபட்டியைச் சேர்ந்த பிரபு(35) ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் திருப்பத்தூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணபதி, பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.