Regional02

கூலி தொழிலாளி வெட்டிக் கொலை :

செய்திப்பிரிவு

வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்தவர் சுபாஷ்(29). கூலித் தொழிலாளி. இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன்கோவில் சாலையில் தனியார் பார் முன் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வத்திராயிருப்பு போலீஸார் கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT