Regional02

இன்றைய மின்தடை :

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (அக். 26) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய மறைமலைநகர் பகுதி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

பொன்மார், மாம்பாக்கம், வேங்கடமங்கலம், புதுப்பாக்கம், கொளத்தூர், வெளிச்சை, கீழக்கோட்டையூர், மேலக்கோட்டையூர், கண்டிகை, வெங்கம்பாக்கம், ரத்தினமங்கலம் (ஒரு பகுதி), கேளம்பாக்கம், தையூர், ஓஎம்ஆர் சாலை (ஒரு பகுதி) மற்றும் சாத்தங்குப்பம்.

SCROLL FOR NEXT