Regional01

ரூ.1 லட்சம் செல்போன்கள் திருட்டு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜசேகர்(37). இவர் நேற்று காலையில் கடையை திறந்தபோது கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், சிசிடிவி கேமரா பதிவு செய்யும் கருவி மற்றும் கடையில் இருந்த ரூ.10,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கயர்லாபாத் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT