Regional02

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் :

செய்திப்பிரிவு

சாயர்புரம் போப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் பிரச்சாரத்தை தொடங் கி வைத்தார். ஏரல் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் சத்யா, சுவேதா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தினகரன், ஸ்டேன்லி மற்றும் மாணவ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT