Regional02

கடலூர் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 63,499 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 38 பேர் உட்பட இதுவரை 62,276 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 859 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT