Regional02

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 299 பரிசோதனை முடிவுகளில், புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT