Regional02

தேனி அருகே : தந்தை மறுமணம் மகன் தற்கொலை :

செய்திப்பிரிவு

தேனி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த தம்பதி முருகன், மலர்விழி (36). குடும்பப் பிரச்சினையால் 3 ஆண்டுகளாக பிரிந்திருந்தனர்.முருகன் சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.

இவர்களது மகன் மதன்குமார் (18) சென்னையில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பி னார். தனது தந்தை மறுமணம் செய்துள்ளது குறித்து தாயிடம் புலம்பினார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வீரபாண்டி எஸ்ஐ ஏ.வரதராஜன் விசாரிக்கிறார்.

SCROLL FOR NEXT