Regional01

புதிதாக : 66 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 பேருக்கும் என மொத்தம் 66 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT