Regional02

கடலூர் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கரோனா வால் மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 40 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப் பட்டது. இதன் மூலம் இது வரை 63,010 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 53 பேர் உட்பட 61,818 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 854 பேர் உயிரிழந்து உள்ளனர்.

SCROLL FOR NEXT