Regional02

புதிதாக 44 பேருக்கு : கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 பேருக்கும் என மொத்தம் 44 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT