Regional01

நகை திருட்டு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் கள்ளம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (60). இவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகையை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. சேர்ந்தமரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT