Regional02

கடலூர் மாவட்டத்தில் 42 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்து உட்பட மாவட்டத்தில் இதுவரை 841 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 288 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 351 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT