Regional01

பூலாங்குடி காலனியில் - இலவச சிறப்பு மருத்துவ முகாம் :

செய்திப்பிரிவு

திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட் பட்ட பூலாங்குடி காலனியில் நேற்று இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆட்சியர் சு.சிவராசு தலைமை யில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஏ.சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT