டாக்டர். ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணா மலை பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டதை கண் டித்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களை காவல்துறை யினர் கைது செய்தனர்.
இதைக்கண்டித்து, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வாணியம்பாடி
திருவண்ணாமலை