Regional02

250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் வனவர் சடையாண்டி தலைமையில் வனத்துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த படகில் 250 கிலோ கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.12.50 லட்சம். அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT