Regional01

தமிழ்ப் புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாந்தோணி நகரச் செயலாளர் மணிகண்டன் தலைமையில், தலித் நாராயணன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT