Regional04

கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரத்தில் : 128 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 44,280 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 31 பேர் உட்பட 43,613 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது324 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். மாவட்டத்தில் இதுவரை 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கடலூர்

SCROLL FOR NEXT