Regional01

தேவாலய நிர்வாகிகள் ஆக்கிரமித்த : அரசு நிலத்தை மீட்கக்கோரி பாஜக மனு :

செய்திப்பிரிவு

இளைஞரணி மாவட்ட துணை தலைவர் முத்துலிங்கம் கூறியதாவது:

ஏற்கெனவே பரமக்குடி வட்டாட்சியரிடம் புகார் கொடுத்தோம். வட்டாட்சியர் தலைமையில் அந்த இடத்தை ஆய்வு செய்து, அரசு நிலம் மூன்றரை ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி இருப்பது தெரிய வநத்து. அதை மீட்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT