Regional01

ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி :

செய்திப்பிரிவு

இந்நிலையில் 8-ம் தேதி இரவு ஆட்சியர் அலுவலகப் புதிய கட்டிடத்தின் 2-வது மாடியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

கேணிக்கரை போலீஸார் அமல்ராஜை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT