திருப்பூர் அனுப்பர்பாளையம்ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர்வெங்கடேஷ் (45). கட்டிடத் தொழிலாளி.திருமணமாகாதவர். இவர், 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின்தாயார் அளித்த தகவலின்பேரில், போக்ஸோ (பாலியல் குற்றங் களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம்) பிரிவின் கீழ், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேஷை நேற்று கைது செய்தனர்.