Regional01

உமராபாத் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு :

செய்திப்பிரிவு

அதன்பிறகு, உமராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தல், சாராயம், காட்டன் சூதாட்டம், ரேஷன் அரிசி கடத்தல், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை, மதுபாட்டில் விற்பனை, வழிப்பறி மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது. ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், காவல் ஆய்வாளர் நிர்மலா உட்பட பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT