Regional02

ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆசாரிபள்ளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி தலைவர் அருள் சபிதா தலைமை வகித்தார். விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். கன்னியாகுமரி கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

SCROLL FOR NEXT