Regional02

கடலூர் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 58,939 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 91 பேர் உட்பட 57,192 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 855 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 793 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் 43,119 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை 334 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT