திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார்.