Regional03

314 பேருக்கு கரோனா தொற்று :

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் நேற்று புதிதாக 314 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதால் கரோனா தடுப்பூசியை தகுதியுள்ளவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும்,

அதேநேரத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பத்தூர்

ராணிப்பேட்டை

தி.மலை

SCROLL FOR NEXT