கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அனைத்து பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே இயங்கத் தொடங்கியது. அடுத்த படம் : தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடி அருகே கர்நாடகாவிலிருந்து வரும் பயணிகளை ஏற்றி வர நிறுத்தப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகள்.
ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 50 சதவீதம் பயணி களுடன், உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் அரசுப் பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது.
தேவைக்கேற்ப பேருந்து இயக்கம்