செஞ்சிக் கோட்டையை தரம் உயர்த்தி சுற்றுலா தலமாக்க ஆட்சியர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
Regional01
ரூ.9 கோடியில் சீரமைப்பு பணிகள் - செஞ்சிக் கோட்டை சுற்றுலா தலமாகிறது : ஆய்வுக்கு பின் ஆட்சியர் மோகன் தகவல்
செய்திப்பிரிவு
செஞ்சிக் கோட்டையை சுற்றுலா தலமாக தரம் உயர்த்த தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திட உள்ளது. இதன் முதற்கட்ட பணியாக மத்திய தொல்லியல் துறை மூலம் ரூ. 9 கோடியில் கோட்டையின் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.