Regional02

மூதாட்டி கொலை :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை அருகே வடக்கு இம்மனாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.வீரம்மாள்(70). வீட்டில் தனியாக வசித்து வந்த இவரை நேற்று முன்தினம் இரவு சிலர் தாக்கி கொலை செய்துவிட்டு 4 பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது நேற்று தெரியவந்தது. இது குறித்து கணேஷ் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT