Regional02

சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்களை - முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம்’ சார்பில் அளித்துள்ள மனுவில், ‘‘வேலூர் மாவட் டத்தில் 3 எண்ணெய் நிறுவனங்களில் காஸ் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். காஸ் சிலிண்டர் விநியோகப் பணியில் 2,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் கரோனா பெரும் தொற்று காலத்திலும் மக்கள் பாதிக்காத வகையில் தினசரி சிலிண்டர் விநியோகம் தடையில் லாமல் செய்து வருகின்றனர்.

தொற்று தடுப்பு உபகரணங்கள்

SCROLL FOR NEXT